உலகக் கோப்பையை வெல்லக் காரணமான இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு உத்தரப் பிரதேச காவல் துறையில் DSP (துணை கண்காணிப்பாளர்) பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, கோப்பையை வெல்வதில் தீப்தி ஷர்மா முக்கியப் பங்காற்றினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், தொடர் நாயகி விருதையும் தட்டிச் சென்றார்.
ஒட்டுமொத்தமாக 2025 உலகக் கோப்பையில் 215 ரன்களையும், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்குப் பெரும் பலமாகத் திகழ்ந்தார். விளையாட்டிலும், பொதுச் சேவையிலும் அவரது அர்ப்பணிப்பு நாட்டிற்கே பெருமை!
Raaji
புனிதமான இடத்தில் இப்படியா பண்ணுவீங்க?…. பெண்ணை இழுத்து தள்ளிய போலீஸார்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உம்ரா வழிபாட்டின் போது மக்கா புனித பள்ளிவாசல் அருகே சவூதி போலீஸார் ஒரு பெண்ணையும் எகிப்து நாட்டு யாத்திரிகரையும் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Viral video…
சீனா, பாகிஸ்தான் ரகசியம்..! உலகையே உலுக்கிய ட்ரம்ப்பின் பேச்சு..! அணு ஆயுதப் போர் வந்தால்… பல உயிர்கள் பலியாகியிருக்கும்…!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், அண்டை நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.…











