திவுலப்பிட்டிய பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து!

3 days ago

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் இன்று (2) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related